Donnerstag, Juli 13, 2006

சிந்தனைத் துளிகள்

  • உணர்வுகளின் உற்ச்சக்கட்டம்

பிரிதல் கூடல்/ பிரிதல் அல்லாதது கூடல் அல்லாத்து

  • உலகம் பெண்கலாள் அழகாகுது
  • உள்நாட்டுப்போறை முடிப்பத்ற்கு காரணமில்லை. தொடங்க்குவதற்கும் காரணமில்லை
  • மற்றவர்களிடம் நீதியை எதிர்பார்க்கும் போது, அநிதீயை செய்ய நேரிடுகிறது.(மற்றவரை சீர்திருத்தும் போது)
  • சில பிழைகளின் நிகழ்வுகள், நாம் வாழ்க்கையில் எங்கு நிற்கிறோம் என்பதை சுட்டிக்காட நிகழ்கின்றன.
  • மனிதன் மொழிக்கு குறியீடு கொடுகத்து உறுவாக்க அது மனிதனை உறுவாக்குகிறது.
  • அனுபவத்தின் விளைவே அதிக பெறுமதி
  • மனிதன் ஓரு சமுகவியல் உயிரினம். அவன் எடுக்கும் முடிவுகளுக்கு மற்றவர்களிடமிருந்து அங்கிகாரத்தை எதிர்பார்க்கிறான்.

Mittwoch, Juli 12, 2006

காதலின் வலி

உங்கள் கருத்துக்கள் ஆக்கங்கள் படைப்புக்கள் புகைப்படங்கள் இடம்பெற மின் அஞ்சல் மூலம் euthamil@web.de

காதல் இல்லா தன்மையின் நிலைக்கு எழுத்துக்கள் உருவாக்கி சொல் கொடு மானிட(புதிதாய் ஒன்றை செய் இதை விவரிக்க)

  • வெறுமை உணர்வு, தனிமையின் வின்பம், இன்பமின்மையின் தும்பம், உடலின் ஓர் பாகமில்ல கவலை, செயட்படும் உறுப்பு தனியாக, தாமதமாக இருக்கும் நிலை.ஏக்கம் கவலை முடிவில்லா பயம் நல்ல துனை கிடைக்காதோ? அழகிய பென் அடுப்படிக்கு உத்வுவாலோ?ஏக்கம். பணத்தின் எதிர்கால பயம். பரவலாய் இருக்கும் கவலைகள். எழுத்துக்கள் இல்லா வார்த்தைகள். கண்முன் நிகழும் சம்பவங்கள் உயிரைக்கொள்ளுதே.
  • நான் பார்த்த பெண்
  • அழகிய பெண் என் வருவாயுடன் வாழ்வால? மேற்கத்தைய பெண் குணம் படைத்தவலா?என் குணத்தோடு சேர்வால? மதிப்பாலா மிதிப்பால?எடுப்பால கொடுப்பால் உயிரை? உணர்வை? மேகமாய் பறப்பாலா மோகம் கடந்ததும்? பிரிப்பால் குடும்பத்தை? தனியுறுமை கோருவாள் என்னை? குடும்பத்துக்கு பொது உடமையல்லவா நான்?
  • அவள் அழகு மயக்கிறது. மதி மயங்கிறது மறுக்கிறது கட்டியெழுப்பிய
  • உறவுகள் என் உணர்வில்
  • நான் சந்தித்த பெண்

என் முதலாம் சந்திப்பில் ஆனோம் தெரிந்தோராய் பெயர்களை அறிமுகப்படித்த்திய படி. முடிவுகள் மனதை எட்டியது, அவள் என் காதலி என்று. இதுவொரு கணவு, இதுவொரு ஆசை, இது ஒரு எதிர்பார்ப்பு சந்தோசம், இது ஒரு தயக்க சந்தோசம், இது ஒரு பய சந்தோசம், அவையனைத்தும் புயலாய் உடலக்குள் வந்தது வேதியல் மாற்றமாய்

என் இரண்டாம் முறை சந்திப்பில், கைகள் இரண்டாலும் பிதைத்தால், தன் துப்பட்டாவை நானத்தால். ஏன் என் சிந்தை மயங்கியது. மறைத்தது மதி . ஏற்க மறுத்தது ஞானம்.

எதிர்பார்ப்பாய் நண்பனிடம் கேட்டறிய முயன்றேன் தொலைபேசி இலக்த்தை. தொலைத்தேன் தொடர்வை. மறுத்தால் காதலை.வெறுத்தேன் காதலை. புரிந்தால் என் எண்ணம். ஓரு ஆரம்பம் என்னை ஏமாத்தியது என்பதாக என்னை ஏமாத்தினால்.

மூன்றாம் சந்திப்பில் மறைந்தோம் வணக்கம் சொல்லி. பேர்ரலையாய் பாய்ந்தது உதிரம் இருதயத்திலிருந்து. மயக்கம் மூடியது ஞானத்தை. இழந்து விட்டாயே வாழ்க்கையை, தொன்றியது ஏமாந்த மனம். நினைத்தேன் கற்பனையில் அவளாய் வருவால் என்று.

நினைத்தேன் கற்பனையில் மறப்பதற்கு. முடிந்தது கற்பனையில் மறப்பதற்கு

தோன்றினால் நாங்காம் சந்திப்பில் நிஜமாய். ஒரு நாள் முயற்சியால் முடிந்தது ஏற்படுத்த சந்திப்பை. இன்னுமொரு முறை முயற்சிப்போம் என்று தட்டியெழுப்பியது மதிமயங்கிய பேராசை.குறித்தோம் சந்திக்கும் பகுதியை/நேரத்தை. காத்திருந்தேன் இடைவேளை நேரத்தில் மேல் மாடியில். மனதிற்குள் பேசிவைத்ததை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபடி, மறுபார்வை செய்தேன். இடையிடையே வந்தது சோகபயம் வரமாட்டாலோ என்ற எண்ணம். வாய்தொண்டை வறண்டு நீர் பரிகிய வரலாறு அது என் வாழ்வில். தோன்றவில்லை குறித்தநேரத்ல் மேல்மாடியில்.ஏமாறம் வெறுப்பு.எப்போதும்மில்லாத வாறு பயந்தது முடியாது (அவள் முடியாது என்று சொலும் வார்த்தை) என்ற வார்த்தைக்கு என் இருதயம்.

நாங்கம் சந்திப்பில் இரண்டாம்(சந்திக்கும் முன்) கட்டத்தில் ஏற்பட்ட வேதியல் மாற்றங்கள் உடலில்.: உதிரம் கொட்டியது கட கட வென்று இருதயத்திலிருந்து. வேர்வை வந்தது, உடலில் ஏற்பட்ட சூடு வேர்வையை கொதித்து நீராவியாக்கியது. தலை சுற்றியது, கற்பனை கலைகட்டியது. அவள் ஆம் என்று சொல்லும் வார்த்தையை ரசித்தது கற்பனையில் மதிகெட்ட பேராசை. கற்பனையில் கடலைத்தாண்டிய இருதயம், நியத்தில் கடலில் மூழுமா? மோதியது சிந்தனையில்.

முடிந்ததும் கடினப்பட்டு சந்தித்தேன். பேசினோம் தனியாக சென்று. யாருமில்லா இடத்தில் தனியாய் பேசுவோம் என்று சொன்னேந்.ஏன் பயமாக இருகிறதா என்று கேட்டால். பயத்தின் தைரியத்தால் சொன்னென், தமிழர் நாங்கை கதைப்பர்கள் என்று. சென்றோம் தனியாக , வற்றத்தொடங்கியது தொன்டை குளிகள். காய்தது கடகட வென உதடுகள். மீண்டும் முயற்ச்சித்தது மதிமயங்கிய ஆசை. சொன்னேன் காதலை. சொன்னால் மீண்டும் இரண்டாம் சந்திப்பில் சொன்னதை. ஏற்க மறுத்தது இதயம், சொல்லால் வெல்வோம் என்றது மதி. தோற்றேன். வந்தது ஞாபகத்தில், நண்பண் சொன்னது. பெண்னின் இருதயத்தை வெல்லவேண்டும் என்று.

நாங்கம் சந்திப்பில், கடைசி இறுதி சந்திப்பில், முடிந்தது அவள் முகவறியை அறிவதற்கு. எழுதினேன் பொதுவாய் மின் அஞ்சலில் கடிதம். எதிர்பாத்துக்கொன்டு இருக்கிறேன் சிறிய பதிலுக்காவது. வந்தால் எழுதுகிறேன்.

மறப்பதற்கு ஒரு மனம் தேவை

கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே. வாழ்க்கை வாழ்தற்கு அழகு. வாழ்வில் காதல் அழகு. காதலில் காமம் அழகு. காமத்ல் விழயாட்டு அழகு. விழையாட்டில் விழையாட உருவாகு உயிர் அழகு. உயிரில் நீ அழகு. அழகில் நீ இலக்கணம். இலக்கணத்தில் நீ முழுமை. முழுமையில் நான் தனிமை நீ இல்லாததால்.

உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது மதி மயங்கியா பேராசை. மறக்கத்துடிக்கிறது நிஜ வாழ்வு. மறைவில் உன்னுடன் உருகுதடி மனம். வாழ்வில் கண்ட காதலில் நீ தனி அகம். ஆறுதல் இல்லை உன்னிடமிருந்து. நினைவை துயில் கொல்லா காக்கும் கண்கள் அடி அது. இரண்டு சூரியனை அடக்கி கண்னுக்குல் ஆளும் அரசி. கண்கொண்டு ஏன் பார்த்தை என்னை ராஜ்சதி.

உலகத்தில் ஏன் உதிர்ந்தாய் பெண்னே

Donnerstag, Juni 15, 2006

இதயத்தை பாதுகாக்கும் நட்புறவுகள்



இதயத்தை பாதுகாக்கும் நட்புறவுகள்http://www.tamileu.2.ag
"நிறைய நண்பர்களை வைத்திருப்பதும், குடும்பத்தாரோடும் நல்லுறவை அனுபவிப்பதும் மாரடைப்பை அல்லது ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கின்றன"என்று ஸ்பானிய செய்தித்தாளான டியார்யோ மெடிகோ குறிப்பிடுகிறது. கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல்எடை ஆகியவையே இதயஹ்தைப் பாதிப்படாக டாக்டர்கள் வெகு கால்ம் நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட சுமார் 500 பெண்களை வைத்து சமீபத்தில் நடாத்தப்பட்ட ஓர் ஆய்வில், குடுபத்தாரிலும் நண்பர்களிலும் எத்தனை பேரோடு´எத்தனை நொருக்கமாக் ஓட்டி உரவாடுகிறார்கள்என்பதும்கூட இதயத்தைப் பாதிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும், "மற்றவர்களோடு அதிகம் பழகும் பெண்பகளைவிட இரன்டு மடங்கு அதிகமாய் (அகால) மரணமடைகிறார்கள்"என்பதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, ஓரிரண்டு நெருங்கிய நணபர்கள் மட்டும் இருந்தால்கூட (ஸ்ரோக் அல்லது மாரடைப்பு ஏற்படும்) ஆபத்து குறைவது கண்டுபிடிக்கப்ப்ட்டது" என அந்த ஆய்விவை நடத்தியவர்களில் ஒருவரான கார்ல் ஜே. பெப்பின் கூறுகிறார்.

Mittwoch, Mai 24, 2006

ின்னைத்தொடும் விவாகரத்து

வின்னைத்தொடும் விவாகரத்து
இதோ மீண்டும் புதிய தகவகல்களுடன்...
ஸ்பெயின் நாட்டில், திருமணங்களுக்கும் விவாகரத்துகளுக்கும் இடையிலான விகிதம் கணக்கிடப்பட்டது. வருடம் 2000திதில் அது இரடுக்கு ஒன்றுஎன்றா விகிதத்தில் இருந்தது. ஆனால் 200-ல் அது மூன்றுக்கு இரண்டுஎன் உயர்ந்தது.
இவதகவல் தொடரும்.......

Sonntag, April 23, 2006

உங்கள் தாயை மதியுங்கள்


உங்கள் தாயை மதியுங்கள்!

பாடசாலைக்குப் போகிற இரண்டு பிள்ளைகளைக் கொண்ட கனடா நாட்டு இல்லத்தரசி செய்கிற ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டால், ஒருவர் டைமுடன் சேர்த்து ஒரு வருடத்திற்கு 1,63,852 கனடா நாட்டு டாலர்களை அவள் பெறுவாள் என தொழில் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். இத்தொகை, இன்றைய சராசரி ஊதியத்தொகையின் அடிப்படையிலும் வாரத்திற்கு 100 மணிநேர வேலை என்பதன் அடிப்படையிலும் கணக்கிடப்படிருக்கிறது. அதாவது வாரத்தில் ஆறுநாள் 15 மணநேர வேலையும் ஒரு நாள் 10 மணிநேர வேலையுமாக மொத்தம் 100 மணிநேர வேலை என வான்கூவர் சன் செய்தித்தாள் சொகிறது. இந்த இல்லத்தரசிகளுக்கு இருக்கிற வேலைகளில், குழந்தையப் பராமரிக்கும் வேலை, அதோடு பொதுவாக எல்லாவற்றையும் பழுதுபார்க்கும் வேலை ஆகியவை அடங்கும். எனவே அந்தச் செய்தித்தாள் இவ்வாறாக் ஆலோசனை அளிக்கிறது: உங்கள் தாயை மதியுங்கள். வேலைக்குத் தகுந்த சம்பளம் அவளுக்குக் கிடைக்காதுருக்கலாம்.

Samstag, April 22, 2006

நவீன அடிமைதனம்

நவீன அடிமைதனம்

நவீன அடிமைத்தனம்
அனேகமாக நாமுக்கூட வேலையை விரும்பி செய்வதில்லை.
உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 1 கோடியே 23 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக் வேலையில் உட்படுத்தப்படுகிறார்கள், என்று ஜநா சர்வதேச தொழிலாளர் சங்கம்(ILO) நடாத்திய ஆய்வு கூறுகிறது. இவர்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படிவதாக கனக்கிடப்படுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விருப்பம் இல்லா வேலையில் அல்லது சேவையில் இவர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். வபச்சாரம், ராணுவ சேவை, கொத்தடிமை ஆகியவை அதற்கு உதாரணங்கள். கொத்தடிமையைப் பொறுத்தவரை, மிகக் குறத கூலிக்கு அல்ல்து கூலியே இல்லாமல் அடிமை வேலை பார்க்கின்றனர், ஏனென்றால் அவர்கள் வாங்கிய கடனுக்காக கூலியைப் பிடித்துக்கொள்கிறார்கள். ILO டைரக்கடர் ஜெனரல் ஹ்வான் சோமெவியா சொல்வதுபோல், இப்படிப்பட்ட அடிமைத்தனம் மக்களின் அடிப்படை உரிமையையும் கண்ணயத்தையும் பறித்துவிடுகிறது.
வேலை செய்யாமல் நம் வைப்பகத்தில் பணம் வந்து வலுந் தால் எல்லாருமே சந் தோசப்படுவார்கள். ஆனால் நாமும்கூட ஓர் அடிமைகள் தான். வேலை அடிமைகள் கணனி அடிமைகள், வியாபார அடிமைகள்..... என அடிக்கிக் கொண்டே போகலாம்...
தொடரும்.......

சலிப்பைச் சமாளிக்க

சலிப்பைச் சமாளிக்க
சலிப்பு பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், இன்றைய பயங்கர நோய்களில் இதுவும் ஒன்று, என அதை அழைத்ததாக் த வான்கூவர் சன் செய்தித்தாள் அரிவிக்கிறது. வட் அமெரிக்காவில் நான்கில் மூவர், தங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான விச்ͭஅயமே நடக்காதா என் என்ங்குவதாக ஓர் ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. சலிப்பைச் சமாலிக்க செய்தித்தாளில் வெளிவத ஆலோசனைகளில் வெளிவத ஆலோசனைகளில் சில.: வழக்கமாக் நீங்கள் செய்வதிலிருந்து ஒரு மாறுதலாக, வேறெதையாவது செய்யுங்கள், புதுப்புது விச்ͭஅயங்களை கற்றுக்கொள்ளுங்கள், அர்த்தமுள்ள வேலையை முன்வது செய்யுங்கள், வாக்கிங்.... போன்ற உடற்பயிற்சி செய்யுங்கள், நன்றிசொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
இன்னும் ஒரு விடயம்....
துப்பாக்கிச் சண்டையைப் பார்க்கிற ஒரு டீனேஜர், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வன்முறையில் ஈடுபட ஏறக்குறைய இரண்டு மடங்ககு வாய்ப்பு இருப்பதாக ஆரய்ச்சிகள் காட்டுகின்றன.
ஆகவே நேரத்தை நன்றாக பயன்படுத்துங்கள். அலட்டல்களை வாசியாதிருங்கள்.

கவனத்தை ஈர்த தலைவர் ஒருவர்.

கவனத்தை ஈர்த தலைவர் ஒருவர்.
காந்தி. தமிழர்களை தென் ஆபிரிகாவில் கர்தால் அனுசரிக்க செய்தபொழுது, நான் இமலயா அலவு பெரிதா பிழை செய்தேன். என்றார்.அவர் முஸ்லிம்கள்லோடு சேர்ந்து வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய போது, அவரையே அறியாமைல் இமலயா அலவிலான பிழை செய்தார்.Speak Softy, but carry a big stick:Spricht sanft, aber trage eienen dicken Knüppel

சிந்தனை துளிகள் 1

சிந்தனை துளிகள் 1

கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.நினைவில் இந் த ஆங்கிலப்பாடல்

இலக்கணம் சரியா?

இலக்கணம் சரியா?


நாம் எழுதுவது ஒரு விதம், கதைப்பது ஒரு விதம், பேசுவது ஒரு விதம், நினைப்பது ஒரு விதம். இலக்கணங்கள் ஒரு விதம்.இது தமிழிக்கு மட்டு அல்ல. மொழிக்கு அழகைக் கொடுப்பது இலக்கணம். ஒரு மொழியை சரியாக எழுத, பேச மற்றும் படிக்க வகுத்துள்ள கோட்பாடுகளே இலக்கணமாகும், இது மொழிச் சிதைவை தவிற்க்கும்.தோற்றம்: இலக்கணம் என்பது தோன்றியபின்னரே இலக்கியங்கள் மற்றும் நூல்கள் தோன்றின என்பது தவறான கருத்து. ஒரு மொழி நன்கு பலராலும் பயண்படுத்தப்பட்டபின்பே அந்த மொழிக்கு இலக்கணத்தின் முக்கியத்துவம் அதிகமாகும். அது போலவே தமிழ் மொழிக்கான இலக்கணமும், பல இலக்கியம் மற்றும் நூல்களின் தோற்றத்திற்க்குப் பிறகே தோன்றியது. மொழியின் முந்தய பேச்சு வழக்கு, எழுத்துப்படைப்புகள் அராயப்பட்டு உருவாக்கப்படும் கோட்பாடுகளே இலக்கணமாகும். எதற்க்கு? மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவது மொழி மற்றும் செய்கை. ஒருவருடைய செய்கைக்கான காரணமும், மற்றவருடைய செய்கைக்கான காரணமும் வேறுபடலாம், அது போலவே மொழியிலும். இதன் காரணமாக ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மற்றவர் வேறு விதமாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது, இந்த மொழி இடைவெளியை தவிற்க்க மொழிக்கு இலக்கணம் இன்றியமையாதது. மொழியை அறிந்து, பயண்படுத்திக்கொண்டிருப்பவருக்கே இலக்கணம் தேவைப்படும்போது, வேற்று மொழி அறிந்தவர்கள் புதிதாக மொழியை படிக்கும் போது இலக்கணம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பேச்சு வழக்கில் மொழி பல பரிமானங்கள் மேற்கொள்ளும், இதன் காரணமாக ஒரு சாரருக்கு அம்மொழி புரியாமல் போவதற்க்கு பல வாய்ப்புகள் உள்ளன, இருப்பினும் அம்மொழி எழுத்தில் ஒரு பரிமானத்தில் மட்டுமே நிற்க்கும் தன்மை. இதற்க்கு காரணம் மொழியின் இலக்கணம் மட்டுமே. கட்டாயமா? இலக்கணத்தை அப்படியே பின்பற்றவேண்டியதில்லை. இலக்கணம் என்பது வழிகாட்டி, வழிகாட்டியின் கருத்துகளை ஏற்று நம் தேவைகளை உணர்ந்து பயணத்தைத் தொடரலாம். இலக்கணத்தில் இருந்து முழுமையாக விலகாமல் நம் தேவைக்கேற்ப்ப இலக்கணத்தையொட்டி செல்லுதல் நன்மை. இலக்கணம் என்பது ஒருமுறை இயற்றப்பட்ட சட்டம் அல்ல, காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரு அம்மொழியின் அறிஞர்களால் மற்றியமைக்கப்படும். தமிழ் இலக்கணம்: தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடுகளை உடையது. இவையே முத்தமிழ் என போற்றபட காரணமாக விளங்குகிறது. அகத்தியம், முத்தமிழுக்க்கும் உரிய இலக்கண நூல் என நம் முன்னோர் கூறுவர். முத்தமிழுக்கும் இலக்கணம் இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கிறது. இயற்றமிழ் என்பது செய்யுள் மற்றும் உரைநடையின் உள்ளடக்கமாகும். தொல்காப்பியம் இயற்றமிழின் முதல் இலக்கண நூலாகும். பிரிவுகள்: தமிழிலக்கணம், அறிஞர்களின் பார்வையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மூன்று இலக்கணம்: எழுத்து, சொல் மற்றும் பொருள்.ஐந்திலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி மற்றும் யாப்பு.ஆறு இலக்கணம்: எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள், அணி மற்றும் யாப்பு.ஏழு இலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு, செய்யுளிலக்கணம் மற்றும் பாட்டியலிலக்கணம். தமிழர் வாழ்விடங்கள்சுட்டியை கீழ் அழுத்துங்கள்http://www.intamm.com/countries.htm