உங்கள் கருத்துக்கள் ஆக்கங்கள் படைப்புக்கள் புகைப்படங்கள் இடம்பெற மின் அஞ்சல் மூலம்
euthamil@web.de
காதல் இல்லா தன்மையின் நிலைக்கு எழுத்துக்கள் உருவாக்கி சொல் கொடு மானிட(புதிதாய் ஒன்றை செய் இதை விவரிக்க)
வெறுமை உணர்வு, தனிமையின் வின்பம், இன்பமின்மையின் தும்பம், உடலின் ஓர் பாகமில்ல கவலை, செயட்படும் உறுப்பு தனியாக, தாமதமாக இருக்கும் நிலை.ஏக்கம் கவலை முடிவில்லா பயம் நல்ல துனை கிடைக்காதோ? அழகிய பென் அடுப்படிக்கு உத்வுவாலோ?ஏக்கம். பணத்தின் எதிர்கால பயம். பரவலாய் இருக்கும் கவலைகள். எழுத்துக்கள் இல்லா வார்த்தைகள். கண்முன் நிகழும் சம்பவங்கள் உயிரைக்கொள்ளுதே.
நான் பார்த்த பெண்
அழகிய பெண் என் வருவாயுடன் வாழ்வால? மேற்கத்தைய பெண் குணம் படைத்தவலா?என் குணத்தோடு சேர்வால? மதிப்பாலா மிதிப்பால?எடுப்பால கொடுப்பால் உயிரை? உணர்வை? மேகமாய் பறப்பாலா மோகம் கடந்ததும்? பிரிப்பால் குடும்பத்தை? தனியுறுமை கோருவாள் என்னை? குடும்பத்துக்கு பொது உடமையல்லவா நான்?
அவள் அழகு மயக்கிறது. மதி மயங்கிறது மறுக்கிறது கட்டியெழுப்பிய
உறவுகள் என் உணர்வில்
நான் சந்தித்த பெண்
என் முதலாம் சந்திப்பில் ஆனோம் தெரிந்தோராய் பெயர்களை அறிமுகப்படித்த்திய படி. முடிவுகள் மனதை எட்டியது, அவள் என் காதலி என்று. இதுவொரு கணவு, இதுவொரு ஆசை, இது ஒரு எதிர்பார்ப்பு சந்தோசம், இது ஒரு தயக்க சந்தோசம், இது ஒரு பய சந்தோசம், அவையனைத்தும் புயலாய் உடலக்குள் வந்தது வேதியல் மாற்றமாய்
என் இரண்டாம் முறை சந்திப்பில், கைகள் இரண்டாலும் பிதைத்தால், தன் துப்பட்டாவை நானத்தால். ஏன் என் சிந்தை மயங்கியது. மறைத்தது மதி . ஏற்க மறுத்தது ஞானம்.
எதிர்பார்ப்பாய் நண்பனிடம் கேட்டறிய முயன்றேன் தொலைபேசி இலக்த்தை. தொலைத்தேன் தொடர்வை. மறுத்தால் காதலை.வெறுத்தேன் காதலை. புரிந்தால் என் எண்ணம். ஓரு ஆரம்பம் என்னை ஏமாத்தியது என்பதாக என்னை ஏமாத்தினால்.
மூன்றாம் சந்திப்பில் மறைந்தோம் வணக்கம் சொல்லி. பேர்ரலையாய் பாய்ந்தது உதிரம் இருதயத்திலிருந்து. மயக்கம் மூடியது ஞானத்தை. இழந்து விட்டாயே வாழ்க்கையை, தொன்றியது ஏமாந்த மனம். நினைத்தேன் கற்பனையில் அவளாய் வருவால் என்று.
நினைத்தேன் கற்பனையில் மறப்பதற்கு. முடிந்தது கற்பனையில் மறப்பதற்கு
தோன்றினால் நாங்காம் சந்திப்பில் நிஜமாய். ஒரு நாள் முயற்சியால் முடிந்தது ஏற்படுத்த சந்திப்பை. இன்னுமொரு முறை முயற்சிப்போம் என்று தட்டியெழுப்பியது மதிமயங்கிய பேராசை.குறித்தோம் சந்திக்கும் பகுதியை/நேரத்தை. காத்திருந்தேன் இடைவேளை நேரத்தில் மேல் மாடியில். மனதிற்குள் பேசிவைத்ததை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபடி, மறுபார்வை செய்தேன். இடையிடையே வந்தது சோகபயம் வரமாட்டாலோ என்ற எண்ணம். வாய்தொண்டை வறண்டு நீர் பரிகிய வரலாறு அது என் வாழ்வில். தோன்றவில்லை குறித்தநேரத்ல் மேல்மாடியில்.ஏமாறம் வெறுப்பு.எப்போதும்மில்லாத வாறு பயந்தது முடியாது (அவள் முடியாது என்று சொலும் வார்த்தை) என்ற வார்த்தைக்கு என் இருதயம்.
நாங்கம் சந்திப்பில் இரண்டாம்(சந்திக்கும் முன்) கட்டத்தில் ஏற்பட்ட வேதியல் மாற்றங்கள் உடலில்.: உதிரம் கொட்டியது கட கட வென்று இருதயத்திலிருந்து. வேர்வை வந்தது, உடலில் ஏற்பட்ட சூடு வேர்வையை கொதித்து நீராவியாக்கியது. தலை சுற்றியது, கற்பனை கலைகட்டியது. அவள் ஆம் என்று சொல்லும் வார்த்தையை ரசித்தது கற்பனையில் மதிகெட்ட பேராசை. கற்பனையில் கடலைத்தாண்டிய இருதயம், நியத்தில் கடலில் மூழுமா? மோதியது சிந்தனையில்.
முடிந்ததும் கடினப்பட்டு சந்தித்தேன். பேசினோம் தனியாக சென்று. யாருமில்லா இடத்தில் தனியாய் பேசுவோம் என்று சொன்னேந்.ஏன் பயமாக இருகிறதா என்று கேட்டால். பயத்தின் தைரியத்தால் சொன்னென், தமிழர் நாங்கை கதைப்பர்கள் என்று. சென்றோம் தனியாக , வற்றத்தொடங்கியது தொன்டை குளிகள். காய்தது கடகட வென உதடுகள். மீண்டும் முயற்ச்சித்தது மதிமயங்கிய ஆசை. சொன்னேன் காதலை. சொன்னால் மீண்டும் இரண்டாம் சந்திப்பில் சொன்னதை. ஏற்க மறுத்தது இதயம், சொல்லால் வெல்வோம் என்றது மதி. தோற்றேன். வந்தது ஞாபகத்தில், நண்பண் சொன்னது. பெண்னின் இருதயத்தை வெல்லவேண்டும் என்று.
நாங்கம் சந்திப்பில், கடைசி இறுதி சந்திப்பில், முடிந்தது அவள் முகவறியை அறிவதற்கு. எழுதினேன் பொதுவாய் மின் அஞ்சலில் கடிதம். எதிர்பாத்துக்கொன்டு இருக்கிறேன் சிறிய பதிலுக்காவது. வந்தால் எழுதுகிறேன்.
மறப்பதற்கு ஒரு மனம் தேவை
கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே. வாழ்க்கை வாழ்தற்கு அழகு. வாழ்வில் காதல் அழகு. காதலில் காமம் அழகு. காமத்ல் விழயாட்டு அழகு. விழையாட்டில் விழையாட உருவாகு உயிர் அழகு. உயிரில் நீ அழகு. அழகில் நீ இலக்கணம். இலக்கணத்தில் நீ முழுமை. முழுமையில் நான் தனிமை நீ இல்லாததால்.
உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது மதி மயங்கியா பேராசை. மறக்கத்துடிக்கிறது நிஜ வாழ்வு. மறைவில் உன்னுடன் உருகுதடி மனம். வாழ்வில் கண்ட காதலில் நீ தனி அகம். ஆறுதல் இல்லை உன்னிடமிருந்து. நினைவை துயில் கொல்லா காக்கும் கண்கள் அடி அது. இரண்டு சூரியனை அடக்கி கண்னுக்குல் ஆளும் அரசி. கண்கொண்டு ஏன் பார்த்தை என்னை ராஜ்சதி.
உலகத்தில் ஏன் உதிர்ந்தாய் பெண்னே